வட கொரியாவில் கடும் வரட்சி !!
வட கொரியாவில் கடும் வரட்சியான காலநிலை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
37 வருடங்களுக்கு பின்னர் வட கொரியாவில் இவ்வாறான கடும் வரட்சி நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்காரணமாக வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அவசர உணவுத்தேவையை எதிர்நோக்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒருவர் வட கொரியாவில் 300 கிராம் உணவை மாத்திரமே உட்கொண்டு உயிர்வாழ்வதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
வட கொரியா முழுவதும் கடந்த 5 மாத காலத்தில் 54.4 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் 1982ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய குறைந்தளவு மழைவீழ்ச்சி எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, வட கொரியாவில், 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
37 வருடங்களுக்கு பின்னர் வட கொரியாவில் இவ்வாறான கடும் வரட்சி நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்காரணமாக வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அவசர உணவுத்தேவையை எதிர்நோக்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒருவர் வட கொரியாவில் 300 கிராம் உணவை மாத்திரமே உட்கொண்டு உயிர்வாழ்வதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
வட கொரியா முழுவதும் கடந்த 5 மாத காலத்தில் 54.4 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் 1982ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய குறைந்தளவு மழைவீழ்ச்சி எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, வட கொரியாவில், 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை