தஜிகிஸ்தான் சிறைச்சாலையில் கலவரம்!!
தஜிகிஸ்தான் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு அருகிலுள்ள சிறைச்சாலையொன்றிலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.
தஜிகிஸ்தான் நீதியமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
24 ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட 32 பேரே இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தஜிகிஸ்தான் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு அருகிலுள்ள சிறைச்சாலையொன்றிலேயே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது.
தஜிகிஸ்தான் நீதியமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
24 ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட 32 பேரே இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தஜிகிஸ்தான் நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை