இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இங்கிலாந்தில் மனநலம் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவான சிறுவர்கள் உளநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சமூகத்திலும் பாடசாலை சூழலிலும் சிறுவர்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படாமையே, இந்த நிலைமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட 250 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அதிகளவான சிறுவர்கள் உளநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சமூகத்திலும் பாடசாலை சூழலிலும் சிறுவர்களுக்கான ஆதரவு சரியாக வழங்கப்படாமையே, இந்த நிலைமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உளநலம் பாதிக்கப்பட்ட 250 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தின் சிறுவர்களுக்கான ஆணைக்குழுவின் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை