லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்?
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விரைவில் நிச்சியதார்தம் நடைபெறவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளற்றது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சில ஆண்டுகாலமாக காதலித்து வருகின்றனர். நயன்தாராவின் விடுமுறை நாட்களில் இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்டும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் மறக்காமல் பதிவு செய்து வருகிறர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயனதாரா தனது மாமியாரை சந்தித்து பேசியுள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் சீக்கிரமாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் நயன்தாரா கைவசம் நிறைய படம் வைத்து இருப்பாதல் கல்யாணத்திற்கு நோ சொல்லிவிட்டாராம்.
ஆனால் விக்னேஷ் சிவன் வீட்டில் கிடுக்குப்புடி பிடிப்பதால், நயன்தாரா தற்போது ஒகே சொல்லிவிட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இதுபற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லாதலால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சில ஆண்டுகாலமாக காதலித்து வருகின்றனர். நயன்தாராவின் விடுமுறை நாட்களில் இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்டும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் மறக்காமல் பதிவு செய்து வருகிறர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயனதாரா தனது மாமியாரை சந்தித்து பேசியுள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் இருவரும் சீக்கிரமாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் நயன்தாரா கைவசம் நிறைய படம் வைத்து இருப்பாதல் கல்யாணத்திற்கு நோ சொல்லிவிட்டாராம்.
ஆனால் விக்னேஷ் சிவன் வீட்டில் கிடுக்குப்புடி பிடிப்பதால், நயன்தாரா தற்போது ஒகே சொல்லிவிட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இதுபற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லாதலால் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை