யாழ்.போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர பிரிவில் சிகிச்சைகள் ஆரம்பம்!!📷

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் Accident and emergency unit) இன்று முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்களில் காயமடைந்த நோயாளர்கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாசி மாதம் 14 ஆம் திகதி பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இக்கட்டடத்தில் இரண்டாவது மாடி தொகுதியில் மேலும் ward .கள் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்றுவருகிறது.

   ( செ.நிரூஜன்)
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.