சாவகச்சேரி குப்பைமேட்டில் பாரிய தீ.!
தென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் இன்று (12) இரவு 10.20 மணியளவில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீப்பரவல் இன்று நள்ளிரவு 12.40 மணியளவு வரையிலும் அணைக்கப்படாமல் நீடித்து வருகின்றது.
இதுகுறித்து, தீயணைப்பு படை மற்றும் அவசர காவல்துறையிருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை சம்பவ இடத்திற்கு எவரும் வரவில்லை.
இந்நிலையில், பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
இதுகுறித்து, தீயணைப்பு படை மற்றும் அவசர காவல்துறையிருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை சம்பவ இடத்திற்கு எவரும் வரவில்லை.
இந்நிலையில், பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை