கல்வியுடன் கூடிய இணைப்பாடவிதானச் செயற்பாட்டிற்கான கரம்.!!📷

கனடா உறங்காவிழிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசனின் அனுசரணையுடனும் முல்லைத்தீவு மாவட்டத்தின் போரினால் பாதிக்கப்பட்ட கரிப்பட்டை முறிப்பு பாடசாலை மாணவர்களின் பான்வாத்திய குழுவினருக்கு பான்வாத்திய சீருடை நேற்று வழங்கி வைக்கப்பட்டது.


மேற்படி நிகழ்வில் கிறீன் பியூச்ச நேசன் பவுண்டேசனின் தலைவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான திரு.செல்வராஜா கஜேந்திரன், முல்லை மாவட்ட முன்னணியின் அமைப்பாளர் திரு.விஜயகுமார்  புதுக்குடியிருப்பு பிரதேச சபைஉறுப்பினர் திரு.ஏரம்பு இரத்திவடிவேல், கிளி மாவட்ட முன்னணியின் உதவி அமைப்பாளர் திரு.மயில்வாகனம் விமலாதரன், கிளி மாற்று வலுவுடையோர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கி வைத்தார்கள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.