கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரத போராட்டத்திற்க்கு முன்னணி ஆதரவு!!

20/06/2019 இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி பொது மக்களால் நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அப்பிரதேச பொது மக்களுக்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவினை வழங்கியது

இன்னிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையிலான கட்சி தொண்டர்களும் போராட்ட இடத்திற்கு சென்று தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.