முள்ளியவளையில் தனியார் கல்வி நிலையத்தில் விஞ்ஞான ஆய்வு கூடம் திறப்பு!!📷

முள்ளியவளையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமான கலைவாணி கல்வி நிலையத்திற்கு "கல்விக்கு கரம் கொடுப்போம்"
எனும் தொனிப் பொருளில் லண்டனில் வசிக்கும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளனும் முல்லையின் மைந்தனுமாகிய திரு.கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் சொந்த நிதியில் சிவம் அறக்கட்டளையின் ஒழுங்குபடுத்தலில் எமது பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக கந்தப்பிள்ளை திலீபன்  விஞ்ஞான ஆய்வு கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


























கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.