வாழ்வாதாரத்திற்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி உதவி!!📷

சமூக சேவையாளரும் சுவிஸ் வாழ் புலம்பெயர் ஈழத்தமிழரும் மனிதாபிமான உதவிகள் பலவற்றை யாழ் எய்ட் ஊடாக வழங்கி வருபவருமான திரு மனோ கணவர் இறுதி யுத்தத்திலே வீரச்சாவடைந்த நிலையில் விசேட தேவையுள்ள பிள்ளை உட்பட இரண்டு பிள்ளைகளுடன் ஒரு கையும் இல்லாமல் வாழ்வியலை மேற் கொள்கின்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு நல்லிண ஊர்க் கோழிக் குஞ்சுகளையும் அதற்கான இரு மாதத்திற்கான தீவணங்கள் மேலும் முட்டை போடும் காலம் வரை பராமரிப்பதற்கான செலவீனம் போன்றவற்றை வாழ்வாதார உதவியாக வழங்கி உதவியுள்ளார்.







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.