இளங்கோபுரம் கிராம மக்களை சந்திப்பு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ஸ் அவர்கள்(21.07.3019 ) காலை 9.00மணிக்கு பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்றது. இப் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அதை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.மேலதிக தகவல்கள் வெளிவரவில்லை.
கருத்துகள் இல்லை