முன்னணியின் சமகால அரசியல் சார்ந்த கலந்துரையாடல்!!📷

நேற்று 21.07.2019பெரியகல்லாற்றில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அப்பிரதேச சமூக அக்கறையாளர்களுக்கிடையில் சமகால அரசியல் .சார்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலானது ஆக்கபூர்வமாக அமைந்தோடு எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுவான சூழலையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.