பாகிஸ்தான் விண்வெளிக்கு வீரரை அனுப்ப திட்டம்!
எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு வீரரை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர், ‘விண்வெளிக்கு முதல் முறையாகச் செல்லவிருக்கும் பாகிஸ்தானியரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு அடுத்த ஆண்டு தொடங்கும்.
முதலில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்.
குறித்த நிகழ்வு, பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வில் மிகப் பெரிய நிகழ்வாக அமையும்.
விண்வெளிக்குச் செல்லவிருக்கும் வீரரைத் தேர்ந்தெடுப்பதில் பாகிஸ்தான் விமானப் படை முக்கியப் பங்கு வகிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபாவத் சௌத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர், ‘விண்வெளிக்கு முதல் முறையாகச் செல்லவிருக்கும் பாகிஸ்தானியரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு அடுத்த ஆண்டு தொடங்கும்.
முதலில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்.
குறித்த நிகழ்வு, பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வில் மிகப் பெரிய நிகழ்வாக அமையும்.
விண்வெளிக்குச் செல்லவிருக்கும் வீரரைத் தேர்ந்தெடுப்பதில் பாகிஸ்தான் விமானப் படை முக்கியப் பங்கு வகிக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை