நடிகர் சூர்யாவுக்கு சாதகமாக விஜய்யின் தந்தை வெளியிட்ட உடனடி கருத்து!!
சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் நடிகர் சூர்யா பேசும்போது அரசின் கல்வி கொள்கை, நீட் தேர்வு குறித்து பேசியிருந்தார். அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து இணையத்தில் இது தொடர்பான வாக்குவாதம் தான் அதிகம்
நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு மூன்று வயதில் மூன்று மொழிகள் திணிக்கப்படுகிறது. என் குழந்தைக்கு கூட அது கஷ்டம் தான் என சூர்யா சொல்லியிருந்தார் . இந்தவேளையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், “நல்ல கருத்துகளை சொல்வதற்கு நம் நாட்டில் சுதந்திரம் கிடையாது . சூர்யா கூறியதை போன்ற நல்ல கருத்துகளை தொடர்ந்து அனைவரும் பேச வேண்டும்” என கூறியுள்ளார் .
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு மூன்று வயதில் மூன்று மொழிகள் திணிக்கப்படுகிறது. என் குழந்தைக்கு கூட அது கஷ்டம் தான் என சூர்யா சொல்லியிருந்தார் . இந்தவேளையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், “நல்ல கருத்துகளை சொல்வதற்கு நம் நாட்டில் சுதந்திரம் கிடையாது . சூர்யா கூறியதை போன்ற நல்ல கருத்துகளை தொடர்ந்து அனைவரும் பேச வேண்டும்” என கூறியுள்ளார் .
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை