"தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு!!

ஓவியர் புகழேந்தி அவர்கள் எழுதிய "தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 01.09.2019 அன்று st.karl spitalstrasse 93
6004 Luzern, Switzerland பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு 0798563329

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.