தென்னை பயிர்ச் செய்கை சபை பளையில் திறந்துவைப்பு!!
பளையில் புதிதாக அமைக்கப்பட்ட தென்னை பயிர்ச் செய்கை சபையின் யாழ். பிரதேச அலுவலகம், பளை மாதிரி தென்னந்தோட்ட அலுவலகம் மற்றும் வளமத்திய நிலையம் என்பன உள்ளடங்கிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பளைப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று (சனிக்கிழமை) திறந்துவைத்தார்.
இதன்போது தென்னை பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் தொகையும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச உதவி பிரதேச செயலாளர், துறை சார் அதிகாரிகள், பொதுமக்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பளைப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இன்று (சனிக்கிழமை) திறந்துவைத்தார்.
இதன்போது தென்னை பயிர்ச்செய்கை ஊக்குவிப்புத் தொகையும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச உதவி பிரதேச செயலாளர், துறை சார் அதிகாரிகள், பொதுமக்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை