.வெளிநாட்டவரிடம் யாழில் பணம் திருட்டு!!
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் அமெரிக்க நாட்டவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவர் நேற்று மதியம் கோண்டாவில் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் அவரிடம் இருந்து 300 டொலரைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. அதையடுத்து அந்த அமெரிக்க நாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுற்றுப்பயணம் வந்துள்ளார். அவர் நேற்று மதியம் கோண்டாவில் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் அவரிடம் இருந்து 300 டொலரைப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது. அதையடுத்து அந்த அமெரிக்க நாட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டை அடுத்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை