இடை நிறுத்தப்பட்டது பிரித்தானிய பாராளுமன்றம்!!
பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 4 வாரங்களுக்கு இடை நிறுத்தப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மகாராணியார் அளித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தமின்றி விலகிக் கொள்ளும் பிரதமரின் எண்ணத்தை இது உறுதி செய்திருக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி, ஒப்பந்தமின்றி விலகுவதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பை, இந்தப் பாராளுமன்ற இடை நிறுத்தமானது இல்லாததாக்கியுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற இடை நிறுத்தத்திற்கு எதிரான உணர்வலைகள் நாடெங்கும் எழுந்துள்ளன.
எதிர் வரும் ஒக்டோபர் 31-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது உறுதி என அண்மையில் பொறுப்பேற்ற பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தமின்றி விலகிக் கொள்ளும் பிரதமரின் எண்ணத்தை இது உறுதி செய்திருக்கிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி, ஒப்பந்தமின்றி விலகுவதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பை, இந்தப் பாராளுமன்ற இடை நிறுத்தமானது இல்லாததாக்கியுள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற இடை நிறுத்தத்திற்கு எதிரான உணர்வலைகள் நாடெங்கும் எழுந்துள்ளன.
எதிர் வரும் ஒக்டோபர் 31-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது உறுதி என அண்மையில் பொறுப்பேற்ற பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை