நல்லூர் கந்தன் மஞ்சம் மகோற்சவம்2019!!📷 

நல்லை கந்தன் மஞ்சம் "
ஆறுபடை வீடு கொண்ட முருகனுக்கு அரோகரா !! அப்பனுக்கு பாடம் சொன்ன வேலனுக்கு அரோகரா !! உன் பேரச்சொல்லி அரோகரா!!
இந்த ஊரே வந்தோம் அரோகரா!!
 உன்னை தேடி வந்து உள்ளம் உருகி வேண்டி நின்றோம் வேல் ஐயா!!"


 இன்று நல்லூரானுக்கு 10ம் திருவிழா எங்கள் குலம் காக்கும் நல்லை கந்தன் இன்று மாலை திருவிழாவில் வள்ளி தெய்வானை சமேதராக மங்கள வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ மஞ்சத்தில் வலம் வந்தார்.

#Nallur #Murugan #Temple #Festival #Jaffna #Srilanka - படங்கள்-சிவசாந்தன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.