எழுக தமிழ், சர்வேஸ்வரனின் மகளின் திருமணத்திற்காக பிற்போடப்பட்டதா!!

தமிழ் மக்கள் பேரவையால் 07.09.2019 அன்று நடத்துவதாக ஏலவே திட்டமிடப்பட்டிருந்த எழுக தமிழ், Eprlf இன் மத்தியகுழு உறுப்பினர் க.சர்வேஸ்வரனின் மகள் நிஷா சர்வேஸ்வரனின் திருமணத்தை காரணம் காட்டி, 16.09.2019 க்கு பிற்போடப்பட்டுள்ளது.

நிஷாவின் திருமணம் 04.09.2019 அன்று இந்தியா கோவையில் நடைபெற்றது. Eprlf இன் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள், சகபாடிகள் கோவையில் தங்கியிருக்கின்றனர்.
4 ஆம் சடங்கு எல்லாம் முடித்து அவர்கள் நாடு திரும்பியவுடன், எழுக தமிழ் நடத்தி தமிழீழம் பிடித்து தருவார்கள்.#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.