கஞ்சிப்பானின் உணவுப் பொதியில் தொலைபேசிகள்!!
பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளகுழு தலைவனான கஞ்சிப்பானை இம்ரானுக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொதியில் 2 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் கைத்தொலைபேசிகளின் சார்ஜர்களும் பொல்ஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்வத்துடன் தொடர்புடைய கஞ்சிபானின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அத்துடன் கைத்தொலைபேசிகளின் சார்ஜர்களும் பொல்ஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்வத்துடன் தொடர்புடைய கஞ்சிபானின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரானை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை