சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து பதுளையில் தேர்தல் பிரசார கூட்டங்கள்!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மூன்று தேர்தல் பிரசார கூட்டங்கள் பதுளையில் நடைபெறவுள்ளன.


இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், குறித்த கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன.

பசறை, ஹாலி- எல, அப்புத்தள ஆகிய இடங்களிலேயே இந்த பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக தேசிய தோட்டதொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் முதலாவது கூட்டம் காலை 9.30 மணியளவில் பசறையிலும்,  பிற்பகல் 1 மணிக்கு ஹாலி- எலயிலும்  2 மணிக்கு அப்புத்தளையிலும் பிரசார கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.