வவுனியாவில் அதிக பனி மூட்டம்!!
வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.
இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.
ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்டபோதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்றும் எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.
இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் என பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.
ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்டபோதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை என்றும் எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை