தோட்டப்பகுதி மாணவர்களின் வரலாற்று சாதனை!
ஹட்டன் வலய கோட்டம் 3 இல் உள்ள மறே தோட்ட தமிழ் வித்தியாலயம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இம்முறை 2019 தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர். வகுப்பாசிரியரின் விடாமுயற்சியும் அதற்கு உறுதுணையாக இருந்து .
இம்முறை 2019 தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர். வகுப்பாசிரியரின் விடாமுயற்சியும் அதற்கு உறுதுணையாக இருந்து .
பாடசாலை அதிபர் செல்வி. எஸ். சந்தன குமாரியின் உற்சாகபடுத்தலுமே காரணமாகும்.
வரலாற்றில் முதல் தடவையாக அப்பாடசாலையில் 10 மாணவர்கள் சித்திபெற்றது இதுவே முதல் தடைவ என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
வகுப்பாசிரியர் எம். ஜெகதீசையும் பெற்றோர்கள் பாராட்டுகின்றனர்.
-பெருமாள்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வரலாற்றில் முதல் தடவையாக அப்பாடசாலையில் 10 மாணவர்கள் சித்திபெற்றது இதுவே முதல் தடைவ என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
வகுப்பாசிரியர் எம். ஜெகதீசையும் பெற்றோர்கள் பாராட்டுகின்றனர்.
-பெருமாள்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை