ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!!
ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், செங்கடலில் வைத்து தாக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கடந்த வெள்ளியன்று, சவுதியின் ஜெட்டா துறைமுகத்துற்கு அருகே, ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இதனால், தீபற்றி, கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும், கடந்த செப் 14 அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளில் நடத்தப்பட்ட தாக்கதலில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டிருந்ததால், இந்த தாக்குதலில் ஈரான் நாட்டிற்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்ததும், அதற்கு பதிலளித்த ஈரான், எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்கியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த வெள்ளியன்று, சவுதியின் ஜெட்டா துறைமுகத்துற்கு அருகே, ஈரானுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல், ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இதனால், தீபற்றி, கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
மேலும், கடந்த செப் 14 அன்று, சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளில் நடத்தப்பட்ட தாக்கதலில், ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டிருந்ததால், இந்த தாக்குதலில் ஈரான் நாட்டிற்கு தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்ததும், அதற்கு பதிலளித்த ஈரான், எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்கியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை