முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி .!

வரப்புயர குழுமத்தின் அனுசரனையில் உடல் முழுவதும் காயங்களுடனும்,குண்டுச் சிதறல்களுடனும் இரண்டு பிள்ளைகளுடன் பொருளாதார கஸ்டத்துடன் வாழும் முன்னாள் போராளிக்கு கோழிக் கூடு அமைத்து ஊர்க் கோழிக் குஞ்சுகளை வளர்ந்த நிலையில் வழங்கியும் அதற்கான தீவனங்களை வழங்கியும் அவற்றில் இருந்து பயன் பெறும் காலம் வரை செலவீனத்தை வழங்கியும் பிள்ளைகளின் கற்றலுக்குரிய கற்றல் உபகரணங்களை வழங்கியும் தாயகம் எங்கும் பசுமையின் விடியல் செயற்றிட்டத்தின் கீழ் பயன் தரு மரக்கன்றுகளை வழங்கி நாட்டி வைத்தும் சிறப்பான உதவிகளை வழங்கி உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.