பாடசாலையில் கப்பம் கோரிய இராணுவவீரருக்கு நேர்ந்த கதி!

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிாிவினர் கைது செய்துள்ளனர்.


போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாராணைகளில் அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.