யாழ் சந்தையில் களேபரம்!

யாழ்.மாநகர முதல்வருக்கு எதிா்ப்பு தொிவித்து கல்வியங்காடு சந்தை வியாபாாிகள் இன்று போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.


இந் நிலையில், அங்கு சென்ற மாநகரசபை உறுப்பினரை சந்தை குத்தகைகாரரும், பொலிஸாரும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிகபடுகின்றது.

சந்தை வா்த்தகா்களிடம் தலா 100 ரூபாய் வாடகை அறவிடப்படவேண்டும். என குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதுடன் மே, வாடகை அறவிட்டமைக்கான சிட்டை வழங்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 100 ரூபாய் வாடகைக்கு பதிலாக 200 ரூபாய் வாடகை அறவிடப்படுவதுடன், கடந்த 6 நாட்கள் சிட்டை வழங்கப்படாமை தொடா்பாக யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் சந்தையை குத்தகைக்கு எடுத்தவாிடம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதன்போது அங்கிருந்த பொலிஸாா் மாநகரசபை உறுப்பினருடன் தா்க்கத்தில் ஈடுபட்டதுடன், சந்தையை குத்தகைக்கு எடுத்த நபரும் இதன்போது தகாத வாா்த்தைகளை பிரயோகித்ததாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.