வெள்ளநீர் பாய்கிறது காட்டுத்தீக்கு மத்தியில்!!
அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீயினால் எண்ணிலடங்காத சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கன மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
கடந்த மூன்று மாதமாக அவுஸ்ரேலியாவை வாட்டிய காட்டுத்தீயை அணைக்க, பல்லாயிரக்கண்கான தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
இன்னமும் காட்டுத்தீயினை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்நாட்டு அரசாங்கள் திணறி வருகின்றது.
இந்த நிலையில் கிழக்கு அவுஸ்திரலியாவின் பெரும்பகுதி முழுவதும் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த 12 மணி நேரத்தில் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்ததால் குவின்ஸ்லாந்து வீதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது என அவுஸ்ரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது இதன் காரணமாக மில்லியன் ஹெக்டேர் கணக்கில் நிலங்கள் தீக்கு இரையாகின.
இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் உயிரிழந்தனர். கோலா கரடி, கங்காரு என பல அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் இறந்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடந்த மூன்று மாதமாக அவுஸ்ரேலியாவை வாட்டிய காட்டுத்தீயை அணைக்க, பல்லாயிரக்கண்கான தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
இன்னமும் காட்டுத்தீயினை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்நாட்டு அரசாங்கள் திணறி வருகின்றது.
இந்த நிலையில் கிழக்கு அவுஸ்திரலியாவின் பெரும்பகுதி முழுவதும் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த 12 மணி நேரத்தில் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்ததால் குவின்ஸ்லாந்து வீதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது என அவுஸ்ரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் செப்டம்பர் மாதம் முதல் காட்டுத் தீ ஏற்பட்டது இதன் காரணமாக மில்லியன் ஹெக்டேர் கணக்கில் நிலங்கள் தீக்கு இரையாகின.
இதில் 2,000 வீடுகள் எரிந்தன. 28 பேர் உயிரிழந்தனர். கோலா கரடி, கங்காரு என பல அரிய வகை விலங்குகள் உட்பட லட்சக்கணக்கான வனவிலங்குகள் இறந்துள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை