மனைவியை கத்தியால் குத்திய கணவன்!!

யாழ்.ஊரெழு பகுதியில் குடும்ப சண்டையில் கோபமடைந்த கணவன் மனைவி மீது கத்தியால் குத்தியுள்ளாா்.


இந்நிலையில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்கான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மனைவியை மீட்ட அயலவா்கள் , உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் குறித்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.