சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்பு!
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் கடந்த சில நாட்களாக உரிமைகோரப்படாமலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
கோண்டாவில் அரசடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் கடந்த இரு நாட்களாக திறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் எவரும் முறைப்பாடும் செய்யவில்லை.
இத்னையடுத்து அங்கு சென்ற பொலிசார் உந்துருளியை பார்வையிட்ட பின்னர் மீட்காமலேயே திரும்பிச் சென்றனர்.
எனினும் நேற்று இரவுவரை குறித்த உந்துருளியை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கோண்டாவில் அரசடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் கடந்த இரு நாட்களாக திறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் எவரும் முறைப்பாடும் செய்யவில்லை.
இத்னையடுத்து அங்கு சென்ற பொலிசார் உந்துருளியை பார்வையிட்ட பின்னர் மீட்காமலேயே திரும்பிச் சென்றனர்.
எனினும் நேற்று இரவுவரை குறித்த உந்துருளியை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை