ரொஹான் பெர்ணான்டோ ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக நியமனம்!
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக ரொஹான் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக மைத்திரியின் சகோதரர் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன கடந்தகாலத்தில் பதவிவகித்து வந்தார்.
இந்நிலையில் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து தற்பொழுது தேயிலை ஏற்றுமதியாளரான ரொஹான் பெர்ணான்டோ தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக மைத்திரியின் சகோதரர் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன கடந்தகாலத்தில் பதவிவகித்து வந்தார்.
இந்நிலையில் பி.ஜி.குமாரசிங்க சிறிசேன தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து தற்பொழுது தேயிலை ஏற்றுமதியாளரான ரொஹான் பெர்ணான்டோ தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo