குற்றப் புலனாய்வு பிரிவினர் ரணிலிடம் வாக்குமூலம்!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்திருந்தனர்.

மேலும் , இந்த தாக்குதலில் 300 இற்கும் அதிகனமானவர்கள் காயமடைந்திருந்த நிலையில், இன்னும் பலர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.