கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வலது குறைந்த 50 குடும்பங்களுக்கு உலர்உணவ வழங்கல் நிகழ்வு!
03/01/2020 நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வைத்து வலது குறைந்த 50 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இவ் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அண்ணன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அவர்களும் யாழ் மாவட்டத்தின் வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் லகிந்தன் அவர்களும் எமது கட்சியின் யாழ் மாவட்ட ஆலோசகர் வீரா அண்ணன் அவர்களும் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர் விஸ்ணு அண்ணன் அவர்களும் எமது கட்சியின் பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை