300 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
யாழ்ப்பணம் புங்குடுதீவு கடற்பரப்பில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைஅடுத்து , யாழ் சங்குபிட்டி பகுதியில் மேலும் இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா யாழ் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைஅடுத்து , யாழ் சங்குபிட்டி பகுதியில் மேலும் இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா யாழ் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo