பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் வைத்தியசாலையில்!
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது குளவிக் கூடு கலைந்து அவர்களை கொட்டியுள்ளது.
இதனையடுத்து குளவிகளிடமிருந்து தப்பியோட முயற்சித்த மாணவர்கள் காட்டுக்குள் பல்வேறு இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கலை பொலிஸார் மற்றும் லிந்துலை பொலிஸார் அவர்களைக் மீட்டு லிந்துலை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் காட்டுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது குளவிக் கூடு கலைந்து அவர்களை கொட்டியுள்ளது.
இதனையடுத்து குளவிகளிடமிருந்து தப்பியோட முயற்சித்த மாணவர்கள் காட்டுக்குள் பல்வேறு இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கலை பொலிஸார் மற்றும் லிந்துலை பொலிஸார் அவர்களைக் மீட்டு லிந்துலை வைத்தியசாலை அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo