ரித்திகா சிங்கின் கணவர் இவரைப்போலத்தான் இருக்கவேண்டுமாம்!!

இறுதி சுற்று படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே பாக்சர் என்பதால் அந்த படத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியிருந்தார்.


இந்நிலையில் தற்போது ரித்திகா நடித்துள்ள ஓ மை கடவுளே படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது வருக்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தில் தன்னுடைய நடித்த அசோக் செல்வன் போலத்தான் ஒரு கணவர் வேண்டும் என கூறியுள்ளார் அவர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.