கொரோனாவை தொடர்ந்து சீனாவில் வந்துள்ள கொடிய நோய்!

கொரோனாவை தொடர்ந்து சீனாவை பறவைக்காய்ச்சல் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சீனாவில் சிச்சுவானில் எச் 5 என் 6 வைரஸால் தாக்கத்தினால் சுமார் 1,840 கோழிகளை கொன்று அழித்ததாக சீனா நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் ஹுனானில் எச் 5 என் 1 தாக்கத்தினால் 4,500 கோழிகள் இறந்துவிட்டதாக சீன அதிகாரிகள் பிப்ரவரி 1 ம் தேதி தெரிவித்தனர்.

ஜனவரி மாதம் மட்டும் சிஞ்சியாங்கில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நான்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும் கொரோனா வைரஸ் போன்று உலக முழுவதும் குறித்த பறவைக்காய்ச்சல் பரவி விடுமோ என்ற பீதியில் உலக மக்கள் உள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.