சர்வதேச மகளிர் தினத்தன்று 50 ஆயிரம் கையொப்பங்கள் ஏற்பாடு!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு போராட்டம் மற்றும் கையெழுத்து சேகரித்தல் என்பன இன்று யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திற்கு
முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளினால் ஏற்படும் அழிவைத் தடுப்போம், இளம் தலைமுறையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2020 சர்வதேச மகளிர் தினத்தன்று 50 ஆயிரம் கையொப்பங்களை ஜனாதிபதிக்கு கையளிக்கும் மக்கள் மனுவுக்கான போராட்டமாகவே இன்றைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.