ராஜகிரியவில் பாரிய தீ விபத்து!
ராஜகிரியவில் உள்ள சதுப்பு நிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
பத்தேகமுவ – ராஜகிரிய வீதியில் பெரேரா மவத்தவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயை அணைக்க நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியும் இந்த தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பத்தேகமுவ – ராஜகிரிய வீதியில் பெரேரா மவத்தவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயை அணைக்க நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியும் இந்த தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo