அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளாராம் ஹிஸ்புல்லா!!
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் சுகாதார அமைச்சர் உட்பட அரசாங்கத்திற்கு எதிராக நாளை வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது மட்டக்களப்பு சவூதி அரேபியப் பல்கலைக்கழகத்தினை கொரோனா வைரஸ் கண்காணிப்பு சிகிச்சை மையமாக அரசு அறிவித்துள்ள நிலையில் தமது நிறுவனம் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கில் வந்திறங்கிய இராணுவத்தினர் எவ்வித அனுமதியும், கலந்துரையாடலும் இன்றி இவ்வாறு தனது கல்வி நிறுவனத்தை அபகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தாம் கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தனது மட்டக்களப்பு சவூதி அரேபியப் பல்கலைக்கழகத்தினை கொரோனா வைரஸ் கண்காணிப்பு சிகிச்சை மையமாக அரசு அறிவித்துள்ள நிலையில் தமது நிறுவனம் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கில் வந்திறங்கிய இராணுவத்தினர் எவ்வித அனுமதியும், கலந்துரையாடலும் இன்றி இவ்வாறு தனது கல்வி நிறுவனத்தை அபகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தாம் கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo