தேர்தலில் களமிறங்கும் இடத்தை அறிவித்தார் சஜித்!!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo