ஜீவ காந்த சத்தி நமது உடலில் உயிர் எப்போது பிரியும் தெரியுமா??

🔴எப்போது நமது ஜீவ காந்த சக்தி தீர்ந்து அதை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாமல் போகுதோ அப்போது உயிர் ஆற்றல் குறைந்து #விந்து பையில் இருந்து விந்து வெளியேறி பிறகு உயிர் நீங்கும்.


🔴இந்த அற்புதமான சக்தி சீராக இருந்தால் மட்டுமே நம்மால் தினமும் வேலை செய்ய முடியும்,  இந்த சக்தி எப்போது குறைகிறதோ அப்போது பயங்கர தூக்கம் வரும் அப்படி தூங்கும் போது இழந்த சக்தியை பிரபஞ்சம் இடம் இருந்து எடுத்து கொள்ளும்.

🔴செரியான தூக்கம் இல்லாதவர்கள் உடல் சோர்வாக இருப்பார்கள். ஆற்றல் என்பது உணவில் மட்டும் வருவது இல்லை,  இன்னும் பல வழிகளில் வருகிறது.

#தவம் செய்ய வேண்டும் என்றால் ஜீவ காந்த சக்தி செரியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் முதலில் தூக்கம் வரும். தூங்கி எழுந்த பிறகு தான் நல்ல தவம் செய்ய முடியும்.

இந்த சக்தி=பார்த்தல்,  கேற்கும் திறன்,  நுகர்வு போன்ற வற்றிற்காக செலவிட படும்.

🔴செல் phone படுத்துதல் அதிலும் முக்கியமாக 📲touch screen அதிக ஆற்றல் செலவு ஆகுகிறது.

நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் செல் மட்டும் நொடுனாலே போதும் நீங்கள் மிக அலுப்பாக உணருவீர்கள்.பயங்கர தூக்கம் வரும்.

🔴முயற்சி செய்யுங்க
அதேபோல செல் எடுக்காமல் இருங்கள் அன்று மிக சுறு சுறு பாக்க இருப்பீர்கள்


படத்தை நன்கு கவனிக்கவும்
Blogger இயக்குவது.