கொரோனாவை தடுக்கும் மாத்திரைகள் இலங்கைக்கு நன்கொடை

கொரோனா வைரஸ் இற்கு எதிராக  ஜப்பான் கண்டுபிடித்துள்ள  மருந்தான Avigan   tablets இனை  ஜப்பான்  இலங்கைக்கு 5000 மாத்திரைகள்  நன்கொடையாக வழங்கியுள்ளது.


இவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டுக்குகொண்டு வரப்படவுள்ளது.என்பதை ஜப்பான் தூதரகம் மூலம் தெரிவித்துள்ளனர்.
Blogger இயக்குவது.