முடங்கியது யாழ்.நகரம்📷


வணிகர் கழக நிர்வாக சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இன்று பிற்பகல் 3 மணியுடன் அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டு யாழ்.நகரம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

அத்தியாவசிய தேவையான உணவகங்கள், மருந்தகங்கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களே இன்று பிற்பகல் 3 மணியுடன் மூடப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாண நகரம் சனநடமாட்டம் அற்ற ஒரு இடமாகக் காட்சியளிக்கின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.