யாழில் சற்றுமுன் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை.
இன்று மாலை 6.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்தே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
சடலத்தில் காணப்படும் உடை பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையுடன் ஒத்ததாக காணப்படுவதாகவும் ரயில் வரும் போது குறித்த நபர் பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக யாழ் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சடலத்தில் காணப்படும் உடை பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையுடன் ஒத்ததாக காணப்படுவதாகவும் ரயில் வரும் போது குறித்த நபர் பாய்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக யாழ் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.