நீர்கொழும்பில் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையாம்!!

நீர்கொழும்பு வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சந்தேக நபர்களாக இருந்த இருவர் நேற்று (01) காலை மரணமாகியிருந்தனர்.


இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா (கொவிட்-19) நோய் தொற்று இல்லை என்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரது மரணத்துக்கும் பிற நோய்களே காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீர்கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.