பிரான்சில் மேலும் ஒரு தமிழர் கொரோனாவினால் பலி

பிரான்சில் மேலும் ஒரு தமிழர்(அச்சுவேலி ) கொரோனாவினால் உயிரிழந்துள்ளார்
அச்சுவேலியை  சேர்ந்த கதிரேசு அருணகிரிநாதன்  வயது 75  பிரான்ஸ் பாரிஸ் Le Pre Saint-Gervais என்ற இடத்தில வசித்துவந்தவர்  கொரோனாவினால் இன்று  உயிரி ழந்துள்ளார் . அவரது  வசிப்பிடத்துக்கு கீழே  உள்ள கடைக்கு அடிக்கடி  சென்று வந்ததினால்  கொரோனா தோற்று  ஏற்றபடிர்க்க்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது இவரது மனைவிக்கும்  இந்த தோற்று பீ டித்துள்ளது
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.