தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 382 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளான 500 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo