26 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலில்!!

பிலியந்தல – கொத்தலாவல பாடசாலையைச் சேர்ந்த 26 ஆசிரியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் கடற்படைச் சிப்பாய்கள் தங்கியிருந்தமையே இதற்குக் காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது.
கொத்தலாவல பாடசாலையில் தங்கியிருந்த 6 சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை மேல் மாகாணத்தில் 200க்கும் அதிகமான பாடசாலைகளில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.